திருவிழாக்கள்

கார்த்திகை

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

மகாசிவராத்திரி

மஹா சிவராத்திரி

மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது!. நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம், நம் செயல்திறன் என அனைத்தும் நம் சக்தியளவைப் பொறுத்துதான் அமைகிறது.

தைப்பூசம்

தைப்பூசம்

அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும்.

நன்னீராட்டு-விழா

திருக்குடநன்னீராட்டு

பார்க்கும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் நமக்காக சக்தியின் வரவுகொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும்  திருக்கோயில்களாகும். இத்திருக்கோயிலின் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா தைத்திங்கள் 27ம் நாள் நடைபெற உள்ளது.

நடை திறக்கும் நேரம்

5 am – 11 pm, 5 pm – 7 pm
ஞாயிறு முதல் சனி வரை

தொடர்புக்கு

தலைவர்  நல்லாம்பள்ளி N.M.நாச்சிமுத்து,
வலைப்பக்க நிர்வாகிகள்
Dr. P. சரவண பிரவீன் குமார், மலேஷியா: +918883355444, +60126968008
திரு. V.N. சண்முக சுந்தரம், கோவை: +919443053517
திரு. N. வெற்றி செல்வன், நல்லாம்பள்ளி: +919842822009
திரு. P. சீனிவாசன், அமெரிக்கா: +1319654-6969

அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோவில் © 2025. All Rights Reserved. Designed By Sentersoft Technologies